செயற்றிட்ட அறிமுக நிகழ்வு

செயற்றிட்ட அறிமுக நிகழ்வு

”Together for Early Childhood in Sri Lanka” என்னும் செயற்றிட்டத்தின் கீழ் வடமாகாணத்தின் கீழ் வடமாகாணத்திற்கான அறிமுக நிகழ்வானது 16.03.2019 அன்று அரியாலையில் அமைந்துள்ள ஆறுதல் நிறுவனத்தின் உப அலுவலகத்தில் ஆறுதல் நிறுவன பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் வடமாகாண ஆரம்ப பிள்ளை அபிவிருத்திப்பிரிவின்  பணிப்பாளர் செல்வி ஜெயா தம்பையா மற்றும் Solidarite Laique  நிறுவனத்தின் தேசிய  பணிப்பாளர் அப்பாஸ் ஹிதாயத்துல்லா  மற்றும் நிதி/நிர்வாக முகாமையாளர் முஸப்பீர் அனீஸ் போன்றோருடன்   முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர்களும் முன்பள்ளி இணைப்பாளர்களும் கலந்து கொண்டதுடன் ஆறுதல் நிறுவனத்துடன் […]

முல்லைத்தீவு, துணுக்காய் வலய தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டி வழங்கல் 16.03.2019

முல்லைத்தீவு, துணுக்காய் வலய தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டி வழங்கல் 16.03.2019

ஆறுதல் நிறுவனத்தின் ஊடாக MIOT  நிதி அனுசரணையுடன் தேவையை நோக்கிய பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன . முல்லைத்தீவு வலயப் பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு ஆரம்ப பிள்ளைப்பருவ அபிவிருத்திப்பிரிவின் உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.சுப்பிரமணியம் தலைமையில் 2019.03.16 (சனிக்கிழமை) அன்று மு.ப 10.00 மணிக்கு முல்லைத்தீவு வலய அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முல்லைத்தீவு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி.உமா புவனராஜ் அவர்களிடம் இருந்து 11 மாணவர்கள் துவிச்சக்கர வண்டிகளைப் பெற்றுக் கொண்டனர்.  பிற்பகல் 2.00 மணிக்கு மு/யோகபுரம் மகா வித்தியாலயத்தில் […]

பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி

பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி

ஆறுதல் நிறுவனமானது வடமாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களம் மற்றும் UNICEF  நிறுவனத்துடன் இணைந்து பகற்பராமரிப்பு நிலையங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் மகவேற்பு செய்ய தயாராக இருக்கும் பெற்றோர்களுக்கும் பயிற்றுவிக்க இருக்கும் பயிற்சியாளர்களுக்குமான ஐந்து நாட்களைக் கொண்ட பயிற்சியானது திருநெல்வேலியில் அமைந்துள்ள திண்ணை ஹோட்டலில் 11.03.2019 தொடக்கம் 15.03.2019 வரை நடைபெற்றது. 

Marketing Scenes of “Blossoms” Ariyalai

As one of the aspects of education development activities, the marketing  scenes of the preschool children were  organized and conducted. Venue: “Blossoms” Ariyalai Date: 8th March, 2019. The parents and well-wishers participated and encouraged the children in their activities efficiently.

முன்பள்ளிக்கல்வி தொடர்பான கலந்துரையாடல்

முன்பள்ளிக்கல்வி தொடர்பான கலந்துரையாடல்

ஆறுதல் நிறுவனத்தினால் முன்பள்ளி ஆசிரியர்களின் வாண்மை விருத்தியைக் கருத்திற்கொண்டு வழங்கப்படும் முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா கற்கைநெறி தொடர்பான கலந்துரையாடல் 02.03.2019 சனிக்கிழமை மட்டக்களப்பிலும், 03.03.2019 ஞயிற்றுக்கிழமை திருகோணமலையிலும் நடைபெற்றது.  02.03.2019 அன்று மட்டக்களப்பு சர்வோதயம் மண்டபத்தில் காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு இணைப்பாளர் திரு.மு.புவிராஜ் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஆறுதல் நிறுவன உறுப்பினர்களும் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, கல்முனை, திருக்கோவில் டிப்ளோமா கற்கைநெறி வலய இணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.  அதனைத் தொடர்ந்து 03.03.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று திருகோணமலை சென்/பிரான்சிஸ் சேவியர் மகாவித்தியாலயத்தில் […]

Discussion about Preschool Diploma course

Discussion about Preschool Diploma course

Aaruthal organization, taking into consideration of the professional development of the preschool teachers, conducted the discussion based on the diploma in preschool education on 2nd March, 2019 Saturday in Batticaloa and in Trincomalee on 3rd March,2019 Sunday. The discussion meeting was chaired by Mr.Puvirajah, Zonal coordinator, Batticaloa at Sarvothayam Main Hall, Batticaloa. The Zonal Coordinators of Ampara, Batticaloa, Kalmunai, Thirukovil […]

வட மாகாண சிறுவர் மற்றும், நன்னடத்தை திணக்களத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்

வட மாகாண சிறுவர் மற்றும், நன்னடத்தை திணக்களத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்

UNICEF மற்றும் சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை திணைக்களத்துடன் ( Department of Probation & Childcare Service) ஆறுதல் நிறுவனம் இணைந்து மேற்கொள்ளும் பகல் நேர பராமரிப்பு நிலையங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கான பயிற்சி கையேடும் மகவேற்பு செய்யும் பெற்றோர்களுக்கான பயிற்சி கையேடும் தயாரிக்கும் பணியின் இறுதி முடிவுகள் எடுக்கும் கலந்துரையாடலானது வடமாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை திணைக்களத்தில் 22.02.2019 அன்று நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் திரு.T.விஸ்வரூபன்தலைமையில் நடைபெற்றது.  

Preparation of Training Material for  Child Day Care Center runners and Adopting Parents Meeting

Preparation of Training Material for Child Day Care Center runners and Adopting Parents Meeting

The Chief Executive Officer of Aaruthal Organization, Mr.Sundaram Divakalala had a meeting for preparation of Training Material for Day Care Center runners and adopting Parents, with the financial support of UNICEF and in collaboration with the Department of Child Care and Child Probation. The discussion with the experts in the field was professionally facilitated by Dr.J.Thatparan, held on Sunday, 27th […]

முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறி திசைமுகப்படுத்தல் நிகழ்வு – வவுனியா தெற்கு

முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறி திசைமுகப்படுத்தல் நிகழ்வு – வவுனியா தெற்கு

  முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறி 2018/2019  திசைமுகப்படுத்தல் நிகழ்வு 20-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00மணியளவில்  வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையில் நடைபெற்றது. ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.சுந்தரம் டிவகலாலா தலைமையில் நடைபெற்ற வவுனியா தெற்கு முன்பள்ளி ஆசிரியர்களுக்கான  இந்நிகழ்வில், வடமாகாண  கல்வி அமைச்சின் ஆரம்ப பிள்ளைப்பருவ அபிவிருத்திப் பிரிவு பணிப்பாளர் செல்வி.ஜெயா தம்பையா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.  ஆரம்பபிள்ளை அபிவருத்திப்பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.கோ.தர்மபாலன் அவர்களும் மற்றும் ஆறுதல் நிறுவன நிபுணத்துவ ஆலோசகர் திரு.சி.மாதவகுமாரன் அவர்களும்  பயிற்சி பெறவுள்ள  52 […]