செய்திகள்
வட மாகாண சிறுவர் மற்றும், நன்னடத்தை திணக்களத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்

வட மாகாண சிறுவர் மற்றும், நன்னடத்தை திணக்களத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்

UNICEF மற்றும் சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை திணைக்களத்துடன் ( Department of Probation & Childcare Service) ஆறுதல் நிறுவனம் இணைந்து மேற்கொள்ளும் பகல் நேர பராமரிப்பு நிலையங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கான பயிற்சி கையேடும் மகவேற்பு செய்யும் பெற்றோர்களுக்கான பயிற்சி கையேடும் தயாரிக்கும் பணியின் இறுதி முடிவுகள் எடுக்கும் கலந்துரையாடலானது வடமாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை திணைக்களத்தில் 22.02.2019 அன்று நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் திரு.T.விஸ்வரூபன்தலைமையில் நடைபெற்றது.