Happy New Year Wishes!!!
Let the New Year shower you all with happiness, success and wealth in abundance!!! Wish you all a happy and prosperous...
Let the New Year shower you all with happiness, success and wealth in abundance!!! Wish you all a happy and prosperous...
வடமாகாண முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா இறுதிப் பரீட்சை பெறுபேற்றினை வெளியிடுவதற்கான பரீட்சை மதிப்பீட்டுக் குழு கலந்துரையாடல். இன்று ஆறுதல் நிறுவனத்தில் 2018/2019 கல்வியாண்டிற்கான இறுதிப் பரீட்சையின் பெறுபேறுகளை...
Pedagogy எனப்படுவது கற்பித்தல் கோட்பாடு மற்றும் நடைமுறைப் பயிற்சி ஆகியவற்றைக் கையாளும் ஒழுக்கமாகும். இன்று ஆறுதல் நிறுவனத்தில் Pedagogy தொடர்பான கலந்துரையாடலானது ஆறுதல் நிறுவனப் பணிப்பாளரின் திரு.சுந்தரம்...
தற்கால கொரோனா சூழ்நிலையிலும் சுகாதார நடைமுறைகளைக் கடைப் பிடித்து நாளை (12.10.2020) இலிருந்து நடைபெற இருக்கின்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு ஆறுதல் நிறுவனத்தின் வாழ்த்துக்களும்...
✍️👍தற்கால கொரோனா சூழ்நிலையிலும் நாளை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு ஆறுதல் நிறுவனத்தின் வாழ்த்துக்கள்!!! Best wishes from aaruthal organisation...
அறிவென்னும் விளக்கேற்றிஅன்பெனும் வழிகாட்டிசந்தனத் தென்றலாய் வலம் வந்து குளிர்சந்திரனின் தன்மையைக் கொண்டுகனியமுத மொழியோடுகல்விதனைப் போதிக்கும்எம் மரியாதைக்குரிய ஆசிரியர்களிற்குஇனிய ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்.
பட்டதாரி பயிலுநர்களுக்கான முகாமைத்துவ பயிற்சி- 14.09.2020 – 18.09.2020 அரசாங்கத்தினால் தற்பொழுது நியமனம் பெற்றுள்ள பட்டதாரிப் பயிலுநர்களுக்கான முகாமைத்துவப் பயிற்சிகள் ஆறுதல் நிறுவனத்தில் நடைபெற்று வருகின்றன.அதில் முதலாவது...
ஆறுதல் நிறுவனம் வடமராட்சி வலயத்தைச் சேர்ந்த 26 முன்பள்ளி ஆசிரியர்களிற்கு நட்புதவியாளர் பயிற்சியை வடமராட்சி வலயக்கல்வி அலுவலகத்தில் 28.08.2020 தொடக்கம் 01.09.2020 வரை நடாத்தியுள்ளது. இன்று அவ்...
ஆறுதல் நிறுவனத்தின் 2018/2019 கல்வியாண்டின் முன்பள்ளிக் கல்வி டிப்ளோமாக் கற்கை நெறியின் இரண்டாம் பருவப் பரீட்சைகள் இன்று நிறைவடைந்துள்ளன. இப் பரீட்சை முடிவுகள் நவம்பர் மாத முற்பகுதியில்...