ஆய்வுக்கட்டுரை பிரசுரிப்பு

ஆறுதல் நிறுவனத்தின் மகுட வாசகமாகிய “வடலிகள் வானுயரும்” என்பதனை உளமாற ஏற்றுக் கொண்ட திரு மணிவண்ணன் அவர்கள் எழுதிய ஆய்வுக்கட்டுரையினை ஆறுதல் இணையப் பக்கத்தில் பிரசுரிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்… அன்பர் மணிவண்ணனிற்கு எங்கள் வடலிகள் சார்பில் மிக்க நன்றி. இத்தகைய ஆய்வுக்கட்டுரைகளை அன்பர்கள் யாரும் எழுதி இருந்தால் அவற்றின் தரம் கண்டு எங்கள் இணையப் பக்கத்தில் பிரசுரிப்பதற்கு விரும்புகின்றோம்

மரம் வளர்ப்போம்

வீட்டுக்கு வீடு மரம் வளர்த்து வீதி அனைத்தும் பசுமை செய்வோம். பூமியை நாம் குளிர்வித்து பூவுலகை நாம் காத்திடுவோம்.