வட மாகாண சிறுவர் மற்றும், நன்னடத்தை திணக்களத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்

வட மாகாண சிறுவர் மற்றும், நன்னடத்தை திணக்களத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்

UNICEF மற்றும் சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை திணைக்களத்துடன் ( Department of Probation & Childcare Service) ஆறுதல் நிறுவனம் இணைந்து மேற்கொள்ளும் பகல் நேர பராமரிப்பு நிலையங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கான பயிற்சி கையேடும் மகவேற்பு செய்யும் பெற்றோர்களுக்கான பயிற்சி கையேடும் தயாரிக்கும் பணியின் இறுதி முடிவுகள் எடுக்கும் கலந்துரையாடலானது வடமாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை திணைக்களத்தில் 22.02.2019 அன்று நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் திரு.T.விஸ்வரூபன்தலைமையில் நடைபெற்றது.  

Preparation of Training Material for  Child Day Care Center runners and Adopting Parents Meeting

Preparation of Training Material for Child Day Care Center runners and Adopting Parents Meeting

The Chief Executive Officer of Aaruthal Organization, Mr.Sundaram Divakalala had a meeting for preparation of Training Material for Day Care Center runners and adopting Parents, with the financial support of UNICEF and in collaboration with the Department of Child Care and Child Probation. The discussion with the experts in the field was professionally facilitated by Dr.J.Thatparan, held on Sunday, 27th […]

முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறி திசைமுகப்படுத்தல் நிகழ்வு – வவுனியா தெற்கு

முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறி திசைமுகப்படுத்தல் நிகழ்வு – வவுனியா தெற்கு

  முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறி 2018/2019  திசைமுகப்படுத்தல் நிகழ்வு 20-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00மணியளவில்  வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையில் நடைபெற்றது. ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.சுந்தரம் டிவகலாலா தலைமையில் நடைபெற்ற வவுனியா தெற்கு முன்பள்ளி ஆசிரியர்களுக்கான  இந்நிகழ்வில், வடமாகாண  கல்வி அமைச்சின் ஆரம்ப பிள்ளைப்பருவ அபிவிருத்திப் பிரிவு பணிப்பாளர் செல்வி.ஜெயா தம்பையா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.  ஆரம்பபிள்ளை அபிவருத்திப்பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.கோ.தர்மபாலன் அவர்களும் மற்றும் ஆறுதல் நிறுவன நிபுணத்துவ ஆலோசகர் திரு.சி.மாதவகுமாரன் அவர்களும்  பயிற்சி பெறவுள்ள  52 […]