முன்பள்ளி ஆசிரியர்களின் விளையாட்டு நிகழ்வு

முன்பள்ளி ஆசிரியர்களின் விளையாட்டு நிகழ்வு

வடமாகாண முன்பள்ளி ஆசிரியர் தொழிற்சங்கத்தினால் நடாத்தப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விளையாட்டு நிகழ்வு 26.01.2019 அன்று காலை 9.00 மணியளவில் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. ஆறுதல் நிறுவனத்தின் பிரதாம நிறைவேற்றுப்பணிப்பாளர் திரு.சுந்தரம் டிவகலாலா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சின் ஆரம்ப பிள்ளை அபிவிருத்திப் பிரிவு பணிப்பாளர் செல்வி ஜெயா தம்பையா அவர்கள் கலந்து சிறப்பித்தார். ஏற்கனவே கிளிநொச்சியில் நடாத்தப்பட்ட இந்நிகழ்வு சீரற்ற காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டு  அதன் தொடர்ச்சியான நிகழ்வுகள் 26ஆம் திகதி நடைபெற்றன. இதில் முன்பள்ளி […]

முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா கற்கைநெறி திசைமுகப்படுத்தல் நிகழ்வு  – 2018/2019         (கிளிநொச்சி, முல்லைத்தீவு)

முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா கற்கைநெறி திசைமுகப்படுத்தல் நிகழ்வு – 2018/2019 (கிளிநொச்சி, முல்லைத்தீவு)

மேற்படி முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறியில் பயிலவுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு 20-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 02.00மணியளவில் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெற்றது. ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.சுந்தரம் டிவகலாலா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமாகாண  கல்வி அமைச்சின் ஆரம்ப பிள்ளைப்பருவ அபிவிருத்திப் பிரிவு பணிப்பாளர் செல்வி.ஜெயா தம்பையா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.  ஆறுதல் நிறுவன நிபுணத்துவ ஆலோசகர் திரு.சி.மாதவகுமாரன் அவர்களும், வளவாளர்களும், முல்லைத்தீவு வலய உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு வலய இணைப்பாளர்களும் பயிற்சி பெறவுள்ள கிளிநொச்சி வலய முன்பள்ளி  […]

முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறி திசைமுகப்படுத்தல் நிகழ்வு – யாழ்ப்பாணம்

முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறி திசைமுகப்படுத்தல் நிகழ்வு – யாழ்ப்பாணம்

2018/2019 கல்வி ஆண்டிற்கான டிப்ளோமா கற்கை நெறியை பயிலவுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு 19-01-2019 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணம் நல்லூர், நாவலர் வீதியில் அமைந்துள்ள சொர்ணாம்பிகை மண்டபத்தில் முற்பகல் 10.00மணியளவில் ஆரம்பமாகியது.  ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.சுந்தரம் டிவகலாலா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக கொழும்பு மாவட்ட றொட்டறிக்கழக முன்னாள் மாவட்ட ஆளுநர், திரு.தர்சன்ஜோன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கொழும்பு கிழக்கு  றொட்டறிக் கழகத்தின் தலைவர் திரு.சம்பத் பெரேரா அவர்களும் வடமாகாண ஆரம்பபிள்ளைப் பருவ அபிவிருத்திப்பிரிவு பணிப்பாளர் செல்வி.ஜெயா […]

முன்பள்ளிச் சிறார்களின் பொங்கல் விழா

முன்பள்ளிச் சிறார்களின் பொங்கல் விழா

கோண்டாவில் Blossoms முன்பள்ளியின் பொங்கல் விழா 18.01.2019 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00மணியளவில் முன்பள்ளி முன்றலில் நடைபெற்றது. ஆறுதல் நிறுவன ஆலோசகர் திரு.சி.மாதவகுமாரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து இந்நிகழ்வைச் சிறப்பித்தனர். முன்பள்ளி ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்விற்கு பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்கி இருந்தனர். இவ்விழாவிற்கு பிள்ளைகள் கலாசார உடையணிந்து வருகை தந்திருந்தனர். இக் கொண்டாட்டத்தின் மூலம் சிறுவர், பொங்கல் விழா சூரியனுக்கு நன்றி செலுத்தும் விழா என்பதையும் பொங்கல்விழா கொண்டாடப்படும்நடைமுறை ஒழுங்குகளையும் கற்றுக் கொண்டனர். விழாவின் சில […]

“Uyarappulam Siruvar Nadpuravu Poonka”

“Uyarappulam Siruvar Nadpuravu Poonka”

The evening classes that has been conducted by Aaruthal Organization under the project “Siruvar Nadpuravu Poonka”. One of the Financial Supporters, Mrs.Thiyageswary Mahendran visited and observed the classes on 14th January, 2019  at  03.30 P.M. The students performed many Curricular and  Extra-curricular activities to expose their talents in  Dance, Songs, Poems, Speech, English Songs, General Knowledge and Quiz. The donor of the […]

Thaipongal Festival of the Preschool Children

Thaipongal Festival of the Preschool Children

The Thaipongal  Festival of the Kondavil ‘Blossoms’ Preschool was celebrated on 18th January, 2019 at 09.00 a.m. in the courtyard of Blossoms. The festival was  directed  by  Consultant of Aaruthal, Mr.Mathavakumar. The preschool teachers, Children  of Blossoms and Parents participated  and adorned the festival. All the children turned up to the festival in  cultural dress. They also learnt that  Thaipongal […]

Inaugural function  of Preschool Diploma Course – 2018/2019 Kilinochchi

Inaugural function of Preschool Diploma Course – 2018/2019 Kilinochchi

The Inaugural function  of Preschool Diploma Course- 2018/2019  for the preschool teachers was held on 20th  Sunday, 2019 at Kilinochchi Central College, Kilinochchi. The function began at 02.00 p.m. The Chief Executive Officer of Aaruthal, Mr.Sundaram Divakalala  presided the function.  Early Childhood Development Unit, Ministry of Education, Northern Province, Miss. Jeya Thambiah adorned the function as Chief Guest. Consultant, Aaruthal, […]

Inaugural function  of Preschool Diploma Course – 2018/2019 Vavuniya South

Inaugural function of Preschool Diploma Course – 2018/2019 Vavuniya South

The Inaugural function  of Preschool Diploma Course- 2018/2019  for the preschool teachers was held on 20th  Sunday, 2019 at Sivapiragasa Vidyalayam, Primary School,  Vavuniya South. The function began at 10.00 am. The Chief Executive Officer of Aaruthal, Mr.Sundaram Divakalala  presided the function.  Early Childhood Development Unit, Ministry of Education, Northern Province, Miss. Jeya Thambiah adorned the function as the Chief […]

Inaugural function  of Preschool Diploma Course – 2018/2019       Jaffna

Inaugural function of Preschool Diploma Course – 2018/2019 Jaffna

The Inaugural function  of Preschool Diploma Course – 2018/2019  for the preschool teachers was held on 19th Saturday, 2019 at Sornambikai Hall, Navalar Street, Nallur, Jaffna. The function began at 10.00 am. The Chief Executive Officer of Aaruthal, Mr.Sundaram Divakalala  presided the function.  Past Governor, Rotary Club, Colombo, Rtn. Dharshan John, adorned the function as the Chief Guest. President, Rotary […]

சிறுவர் நட்புறவுப் பூங்கா

சிறுவர் நட்புறவுப் பூங்கா

ஆறுதல் நிறுவனத்தினால் நடாத்தப்படும் சிறுவர் நட்புறவுப் பூங்கா செயற்றிட்டத்தின் கீழ் நடைபெறும் மாலை நேர வகுப்புக்களை இச் செயற்றிட்டத்திற்கு நிதி வழங்குனர்களில் ஒருவரான திருமதி.தியாகேஸ்வரி மகேந்திரன் அவர்கள் 2019.01.14 ஆம் திகதி பி.ப 3.30 மணியளவில் நேரில் சென்று பார்வையிட்டார்.  இங்கு மாணவர்கள் தமது கற்றல் மற்றும் இணைபாடவிதானச் செயற்பாடுகளான ஆடல், பாடல், கவிதை, பேச்சு, ஆங்கிலக் கவிதை, பொதுஅறிவுத் துணுக்குகள் ஆகியவற்றின் மூலம் தமது தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்தினர். அவற்றை நேரில் பார்த்து மகிழ்ந்ததுடன் அவர்களை தனது அறிவுரை மூலம் உற்சாகப்படுத்தி தொடர்ந்து இத்திட்டத்தை […]