“ஒரு குழந்தை மகிழ்ச்சியாக இருக்கும் பொழுதே கற்றல் நிகழும்”

“ஒரு குழந்தை மகிழ்ச்சியாக இருக்கும் போது வளர்ச்சியடையும். அறிவியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் வளர்ச்சி அடைவதற்கு குழந்தை நல்ல சந்தோசமான சூழ்நிலையில் வாழவேண்டும். அவர்கள் செய்கின்ற ஒவ்வெரரு நல்ல விடயங்களையும் பெரியோராகிய நாம் தட்டிக் கொடுக்க வேண்டும் இன்று 3 ஆம் ஆண்டு பிள்ளைகளுக்குக்கூட, ரியூசனிற்கு அனுமதி கோருகின்றார்கள். 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடை வேண்டும் என்ற சிறிய சந்தோசத்திற்காக பிள்ளைகளை வதைக்கின்றார்கள். அவ்வாறு இருந்தும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களில் எத்தனை பேர் பல்கலைக்கழகத்திற்கு செல்கின்றார்கள்? எவ்வளவு பேர் நல்ல […]

க.பொ.த. சாதாரண தர தேர்வுக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான துரித கற்றல்

ஆறுதல் நிறுவனத்தின் துரித கற்றல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கடந்த மாதம் 21 ஆம் 22ஆம் திகதிகளில் கிளிநொச்சி வலயத்தில் உள்ள செஞ்சோலை விரிவுரை மண்டபத்தில் க.பொ.த. சாதாரண தர தேர்வுக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான துரித கற்றல் நிகழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்பட்டது மேற்படி செயலமர்வில் செஞ்சோலை மகளிர் இல்லம் மற்றும் புதுக்குடியிருப்;பு வலயத்தில் இயங்கும் பாரதி இல்லம், அன்பு இல்லம் ஆகிய சிறுவர்கள் நலன்புரி நிலையங்களில்; தங்கியிருந்து கற்கும் மாணவர்களில் எதிர்வரும் டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான துரித பயிற்சிச் […]