நட்புதவியாளர் பயிற்சி மீளாய்வு- யாழ்ப்பாண வலயம்

தற்கால கொரோனா சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு ஆறுதல் நிறுவனத்தில் ஏற்கனவே நட்புதவியாளர் பயிற்சியை கடந்த காலங்களில் பூர்த்தி செய்தவர்களிற்கான சிறிய மீளாய்வொன்று இன்று இடம்பெற்றது. இதில் வளவாளர்களாக திரு.கு.மகிழ்ச்சிகரன் மற்றும் திரு.ச.கிருபானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Pedagogy தொடர்பான கலந்துரையாடல்

Pedagogy எனப்படுவது கற்பித்தல் கோட்பாடு மற்றும் நடைமுறைப் பயிற்சி ஆகியவற்றைக் கையாளும் ஒழுக்கமாகும். இன்று ஆறுதல் நிறுவனத்தில் Pedagogy தொடர்பான கலந்துரையாடலானது ஆறுதல் நிறுவனப் பணிப்பாளரின் திரு.சுந்தரம் டிவகலாலா அவர்களின் தலைமையில் ஆலோசகர்களான DR.J. நல்லையா( Former Vice President college of Education)செல்வி ஜெயா தம்பையா (Director of ECCD Provincial Department of Education-Northern Province), திரு.ந.அனந்தராஜா( Former Deputy Director of Education NIE & Former World bank consultant) ,திரு.சி.மாதவகுமாரன் (Former Assistant Director of Education-Mathematics) […]