வாழ்த்துச் செய்தி
தற்கால கொரோனா சூழ்நிலையிலும் சுகாதார நடைமுறைகளைக் கடைப் பிடித்து நாளை (12.10.2020) இலிருந்து நடைபெற இருக்கின்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு ஆறுதல் நிறுவனத்தின் வாழ்த்துக்களும்...
தற்கால கொரோனா சூழ்நிலையிலும் சுகாதார நடைமுறைகளைக் கடைப் பிடித்து நாளை (12.10.2020) இலிருந்து நடைபெற இருக்கின்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு ஆறுதல் நிறுவனத்தின் வாழ்த்துக்களும்...
✍️👍தற்கால கொரோனா சூழ்நிலையிலும் நாளை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு ஆறுதல் நிறுவனத்தின் வாழ்த்துக்கள்!!! Best wishes from aaruthal organisation...
அறிவென்னும் விளக்கேற்றிஅன்பெனும் வழிகாட்டிசந்தனத் தென்றலாய் வலம் வந்து குளிர்சந்திரனின் தன்மையைக் கொண்டுகனியமுத மொழியோடுகல்விதனைப் போதிக்கும்எம் மரியாதைக்குரிய ஆசிரியர்களிற்குஇனிய ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்.