செயற்றிட்ட அறிமுக நிகழ்வு
”Together for Early Childhood in Sri Lanka” என்னும் செயற்றிட்டத்தின் கீழ் வடமாகாணத்தின் கீழ் வடமாகாணத்திற்கான அறிமுக நிகழ்வானது 16.03.2019 அன்று அரியாலையில் அமைந்துள்ள ஆறுதல்...
”Together for Early Childhood in Sri Lanka” என்னும் செயற்றிட்டத்தின் கீழ் வடமாகாணத்தின் கீழ் வடமாகாணத்திற்கான அறிமுக நிகழ்வானது 16.03.2019 அன்று அரியாலையில் அமைந்துள்ள ஆறுதல்...
ஆறுதல் நிறுவனத்தின் ஊடாக MIOT நிதி அனுசரணையுடன் தேவையை நோக்கிய பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன . முல்லைத்தீவு வலயப் பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி...
ஆறுதல் நிறுவனமானது வடமாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களம் மற்றும் UNICEF நிறுவனத்துடன் இணைந்து பகற்பராமரிப்பு நிலையங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் மகவேற்பு செய்ய தயாராக இருக்கும் பெற்றோர்களுக்கும் பயிற்றுவிக்க...
As one of the aspects of education development activities, the marketing scenes of the preschool children were organized and conducted....
ஆறுதல் நிறுவனத்தினால் முன்பள்ளி ஆசிரியர்களின் வாண்மை விருத்தியைக் கருத்திற்கொண்டு வழங்கப்படும் முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா கற்கைநெறி தொடர்பான கலந்துரையாடல் 02.03.2019 சனிக்கிழமை மட்டக்களப்பிலும், 03.03.2019 ஞயிற்றுக்கிழமை திருகோணமலையிலும்...
Aaruthal organization, taking into consideration of the professional development of the preschool teachers, conducted the discussion based on the diploma...